திங்கள், 3 டிசம்பர், 2018

5Rules For Singles-English&Tamil

5Rules For Singles- பைவ் ரூல்ஸ் ஃபார் சிங்கிள்

Image result for mountain single person

Rules English

Hello friends Let's see in this post that Fife Rules for Single. All people who are without this partner are called singles. Those who are lonely have more time and powers. So people who have no support to succeed in life can succeed easily if they follow the following points. He may marry, but they can not win. Read and read the following tips. The first to lose laziness. Laziness is a man's life that is totally meaningless. So if  does not mean love. You can go to the next level only if you fully trust yourself to succeed in life. Third perseverance. All the above possibilities are possible only if you are diligent in your life. Diligence is also important in action. The last thing you see is the purpose of your life. First you have to look for your life's purpose. If you have reached the goal of your life, you will not have any fear and fear. Therefore, if you follow all the above, you can definitely get a better place in life.

 5ரூல்ஸ் ஃபார் சிங்கிள்-Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்தப் பதிவில் காணவிருப்பது என்னவென்றால் பைவ் ரூல்ஸ் ஃபார் சிங்கிள்.இந்த ஒரு துணையும் இல்லாமல் இருக்கும் அனைத்து நபர்களுமே தனிமரம் தான் இவர்கள் சிங்கிள் என்று அழைக்கப்படுகின்றனர். சிங்கிளாக இருப்பவர்களுக்கு தான் அதிக நேரம் மற்றும் சக்திகள் அதிகமாக காணப்படுகிறது. ஆகையால் வாழ்க்கையில் வெற்றி பெற எந்த துணையும் இல்லாத நபர்கள் பின்வரும் குறிப்புகளை பின்பற்றினால் எளிதில் வாழ்க்கையில் வெற்றி அடைய இயலும். திருமணம் ஆன அவரும் இதை பின்பற்றலாம் ஆனால் அவர்களால் வெற்றி பெற இயலாது. பின்வரும் குறிப்புகளை படித்து தெரிந்து கொள்க. முதலாவது சோம்பேறித்தனத்தை கைவிடுதல். சோம்பேறித்தனம் என்பது ஒரு மனிதனின் வாழ்வை முற்றிலுமாக அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் விடுமுறை நாட்களில் எங்காவது வெளியே நண்பர்களுடன் சென்று வந்தால் தங்கள் வாழ்வில் சில மாறுதல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டாவது உங்களை நீங்களே லவ் பண்ணுங்க. ஏனெனில் ஒரு துணை இருந்தால் தான் காதல் என்று அர்த்தமல்ல. வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் உங்களை முழுமையாக நம்பினால்தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலும். மூன்றாவது விடாமுயற்சி. உங்கள் வாழ்வில் விடாமுயற்சி இருந்தால் மட்டுமே மேற்கூறிய சாத்தியங்கள் அனைத்துமே சாத்தியமாகும். செயல் செய்வதற்கும் விடாமுயற்சி முக்கியமான ஒன்றாகும். கடைசியாக பார்க்கவிருப்பது உங்களின் வாழ்க்கை லட்சியம். முதலில் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையின் லட்சியத்தை தேடி செல்ல வேண்டும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு எவ்வித பயமும் அச்சமும் ஏற்படாது. ஆகையால் மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றினால் நிச்சயமாக அனைவரும் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தை அடைய முடியும்.
************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக